உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாளுக்கு பிரதோஷம்

பெருமாளுக்கு பிரதோஷம்

பொதுவாக சிவன் கோயில்களில் தான் பிரதோஷம் நடத்தப்படும். ஆனால் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகிலுள்ள திருவதிகை சரநாராயண பெருமாள் கோயிலிலும், திருநெல்வேலி மாவட்டம் கரிசூழ்ந்தமங்கலம் வெங்கடாசலபதி கோயிலில் உள்ள நரசிம்மர் சன்னதியில் பிரதோஷ வழிபாடு நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !