உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மங்களம் தரும் மாக்கோலம்

மங்களம் தரும் மாக்கோலம்

மங்களத்தின் அடையாளமாக சுபநிகழ்ச்சிகளில் மாவிலை தோரணம், கோலம் முக்கிய இடம் பிடிக்கிறது. நவராத்திரியின் போது வாசல், பூஜையறையில் சுண்ணாம்பில் கோலமிடாமல்  அரிசி மாவைப் பயன்படுத்துங்கள். இதனால் குடும்பத்தில்  மகிழ்ச்சியும், செல்வமும் நிலைத்திருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !