உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

ஆஞ்சநேயர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

சின்னாளபட்டி : தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அம்பாத்துரை ரோடு ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு திரவிய அபிேஷகத்துடன், வெண்ணெய் காப்பு, துளசி மாலை அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள், வெற்றிலை, துதி மாலை அணிவித்து வழிபட்டனர்.

* அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், கன்னிவாடி கதிர்நரசிங்கபெருமாள் கோயில், சோமலிங்கசுவாமி கோயிலில், தேய்பிறை அஷ்டமி விசேஷ அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !