உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வன்னிமரம் எந்த தெய்வத்திற்கு உரியது?

வன்னிமரம் எந்த தெய்வத்திற்கு உரியது?

வன்னிமரம் சனி பகவானுக்குரியது. அதை வலம்வந்து வணங்கினால் ஞானம், கல்விவளர்ச்சி உண்டாகும். வன்னி இலையால் விநாயகர், சிவனை அர்ச்சனை செய்து வழிபட்டால் சனிதோஷம் அகலும். குறிப்பாக, விஜயதசமியன்று வன்னிமரத்தை வலம் வருவது மிகவும் சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !