திருச்செந்தூரில் சுவாமியை தரிசிக்க, சட்டையுடன் அனுமதிப்பதில்லையே ஏன்?
ADDED :2880 days ago
அங்கு மட்டும் தான் நமது கலாசாரம் பாதுகாக்கப்படுகிறது. ஆண்கள் வேட்டி துண்டுடனும், பெண்கள் புடவையுடனும் கோயிலில் தரிசனம் செய்ய வேண்டும் என்பது மரபு.