உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூட்டுப்பிரார்த்தனை மூலம் உடனடியாக பலன் பெற முடியுமா?

கூட்டுப்பிரார்த்தனை மூலம் உடனடியாக பலன் பெற முடியுமா?

அவசர உலகத்தில் வாழ்கிறோம் என்பதற்காக, ஆன்மிகமும் உடனடி பலன் தர வேண்டும் என எதிர்பார்ப்பது தவறானது. இதை தவறாக உபயோகித்து மக்களை ஏமாற்றுவதும் இதனால் தான். தேவையைக் கேட்பது நம் கடமை; நிறைவேற்றுவது கடவுளின் உரிமை. எந்தப் பிரார்த்தனையாக இருந்தாலும், காலம் வரும் போது கடவுள் செய்வார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !