உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் வைகுண்ட ஏகாதசி விழா, பரவாசுதேவர் அவதாரத்தில் அழகிரிநாதர்

சேலம் வைகுண்ட ஏகாதசி விழா, பரவாசுதேவர் அவதாரத்தில் அழகிரிநாதர்

சேலம்: வைகுண்ட ஏகாதசி விழா, சேலம், கோட்டை, அழகிரிநாதர் கோவிலில், கடந்த, 18ல் துவங்கி நடந்து வருகிறது. அதில், ராப்பத்து உற்சவத்தின் ஏழாம் நாளான நேற்று, பரவாசுதேவர் அவதாரத்தில், அழகிரிநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர் சுவாமியை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !