உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை சௌந்திரராஜப் பெருமாள் கோயிலில் லட்சார்ச்சனை

உடுமலை சௌந்திரராஜப் பெருமாள் கோயிலில் லட்சார்ச்சனை

உடுமலை: தை மாத ரத சப்தமியையொட்டி உடுமலை சௌந்திரராஜப் பெருமாள் கோயிலில் நடந்த லட்சார்ச்சனை நடைபெற்றது. விழாவில் பூமீ நீளா நாயகி சமேத சௌந்திரராஜப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !