உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திதி தெரியாதவர்கள் இறந்த நாளில் தர்ப்பணம் கொடுத்தால் பலனுண்டா?

திதி தெரியாதவர்கள் இறந்த நாளில் தர்ப்பணம் கொடுத்தால் பலனுண்டா?

உண்டு. இருந்தாலும், இறந்த நாள் தெரிந்தால் பஞ்சாங்கம் மூலம் இறந்த திதியைக் கண்டுபிடிக்கலாம். இந்நாளில் தர்ப்பணம் செய்ய, கூடுதல் பலன் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !