பூக்கள் இல்லாத பட்சத்தில், இலைகளால் சுவாமியை பூஜிக்கலாமா?
ADDED :2843 days ago
பூக்கள் இல்லாத பட்சத்தில் பூஜிக்கலாம். திருமூலரின் திருமந்திரம் இறைவனை எளிமையாக வழிபட, ‘யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை’ என்றே கூறுகிறது.