அமாவாசை பிரார்த்தனை!
ADDED :2839 days ago
திருவாரூர் மாவட்டம், நீலக்குடி கிராமம் அருகில் வடகண்டம் என்ற ஊரில் கரவீரநாதர் கோயில் உள்ளது. அமாவாசை அன்று இங்குள்ள தல விருட்சத்துக்கு 11 குடங்கள் தண்ணீர் ஊற்றி வேண்டிக் கொண்டால் நம் பிரார்த்தனைகள் நிறைவேறுகிறதாம்.