உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமாவாசை பிரார்த்தனை!

அமாவாசை பிரார்த்தனை!

திருவாரூர் மாவட்டம், நீலக்குடி கிராமம் அருகில் வடகண்டம் என்ற ஊரில் கரவீரநாதர் கோயில் உள்ளது. அமாவாசை அன்று இங்குள்ள தல விருட்சத்துக்கு 11 குடங்கள் தண்ணீர் ஊற்றி வேண்டிக் கொண்டால் நம் பிரார்த்தனைகள் நிறைவேறுகிறதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !