உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழனி முருகன் கோயிலில் ரூ. 1. 37 கோடி வசூல்

பழனி முருகன் கோயிலில் ரூ. 1. 37 கோடி வசூல்

பழநி, பழநி முருகன்கோயில் உண்டியலில் 13நாட்களில் ரூ. ஒருகோடியே 57 லட்சத்து 6 ஆயிரம் வசூலாகியுள்ளது.பழநி மலைக்கோயிலில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் ரொக்கமாக ரூ. ஒருகோடியே 57லட்சத்து, 06 ஆயிரத்து 711ம், தங்கம் - 214கிராமும், வெள்ளி- 5,290கிராமும், வெளிநாட்டு கரன்சி- 297 கிடைத்துள்ளது. இணைஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா, வங்கிப்பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !