பணம் குறித்து இயேசு சொல்வதைக் கேளுங்கள்.
ADDED :2824 days ago
* பணக்காரர்களே! உங்களுக்கு வரப்போகும் துயரங்களுக்காக இப்பொழுதே அழுது ஊளையிடுங்கள்.
* பணத்தாசை பிடித்தவர்கள் ஆசைத்தூண்டுதல்களிலும், சூழ்ச்சி வலைகளிலும், புண்படுத்தக்கூடிய மோகங்களிலும் விழுகிறார்கள். அது அவர்களை நாசத்திலும்,
நரகத்தின் அக்னியிலும் மூழ்கடிக்கிறது.
* ஊசியின் காதில் ஒட்டகம் கூட நுழைந்து விடும். ஆனால் பணமுள்ளவன் கடவுளின் ராஜ்யத்தில் நுழைய முடியாது.