உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூஜை மணி அடிப்பதால் ஏற்படும் நன்மை என்ன?

பூஜை மணி அடிப்பதால் ஏற்படும் நன்மை என்ன?

மணியோசையால், பிரார்த்தனையின் போது மனம் ஒருமுகப்பட்டு ஈடுபடும். சுபவிஷயம் பேசும் போது, கோயிலில் மணியோசை கேட்பதை நல்ல சகுனமாகக் கருதுவர். வீட்டில் பூஜையின் போது மணி அடித்தால் தெய்வீக சக்தி அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !