உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்யாண வீட்டில் காசியாத்திரை சடங்கு அவசியமா?

கல்யாண வீட்டில் காசியாத்திரை சடங்கு அவசியமா?

அவசியமே. வேதம் படித்த இளைஞர்கள் வாழ்க்கை  நிலையற்றது என உணர்ந்து புனித தலமான காசியில் தவமிருக்க விரும்புவர்.  மண வாழ்வில் ஈடுபடாமல் துறவியாகும் சிலர்,  தவறான பாதைக்கு செல்ல நேரிடலாம். எனவே, துறவறம் ஏற்பது நல்லது என பெரியவர்கள் மணம் செய்து வைப்பர்.  அந்தக் காலத்தில் உணர்வு பூர்வமாக நிகழ்ந்தது  இது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !