உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவுடையார் கோயிலில் பாகற்காய் படையல்!

ஆவுடையார் கோயிலில் பாகற்காய் படையல்!

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோயிலில் கருவறை மேடையில் சோற்றை ஆவி பறக்க கொட்டி, வேகவைத்த பாகற்காய்களைப் போட்டு படையல் வைப்பது வழக்கத்தில் உள்ளது. மனித வாழ்க்கை கசப்பு நிறைந்தது என்று தத்துவத்தை உணர்த்தவே இந்தப் படையலாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !