கோயில்களில் சூடம் ஏற்றத் தடை ஏன்?
ADDED :2731 days ago
பக்தர்கள் சூடம் ஏற்றுவதால், கோயில்களில் கருங்கல் துாண், சிற்பங்களில் கரும்புகை படிவதோடு, பணியாளர்களுக்கு பாதிப்பும் உண்டாகிறது. இதற்கு பதிலாக நெய்தீபம் ஏற்றலாம்.