உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்குறள் கூறும் அறங்கள்

திருக்குறள் கூறும் அறங்கள்

* அன்பாய் இருப்பது அறம்
*இனிமையாய்ப் பேசுவது அறம்
*கடுஞ்சொற்களைத் தவிப்பது அறம்
*நல்லதையே நாடுவது அறம்
*மனதில் குற்றமற்று இருப்பது அறம்
*பொய்யைத் தவிப்பது அறம்
*சினத்தைத் தவிப்பது அறம்
*பொறாமை உணர்ச்சியைத் தவிர்ப்பது அறம்
*பிறருக்குக் கெடுதல் செய்யாமை அறம்
*பிற உயிர்களைக் கொல்லாமை அறம்
*தீமையில்லாத வழியில் பொருளீட்டுவது அறம்
*இல்லற வாழ்வில் ஈடுபடுவது அறம்
*அறநூல்களைக் கற்று அடக்கமுடன் இருப்பது அறம்
*மானத்துடன் வாழ்வது அறம்
*தூய துறவியைரப் பேணுவது அறம்
*உயிருக்கு ஊக்கம் தருவது அறம்
*அருள் வழியில் ஆண்டவனை உணர்த்துவது அறம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !