உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீரடி சாய்பாபா கோவில் மண்டலபூஜை நிறைவு

சீரடி சாய்பாபா கோவில் மண்டலபூஜை நிறைவு

சேலம்: சேலம் சித்தர்கோவில் அருகே கஞ்சமலை சீரடி சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட மண்டலபூஜை நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில்  சாய்பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !