உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எந்த வயதிலிருந்து விரதம் மேற்கொள்ளலாம்?

எந்த வயதிலிருந்து விரதம் மேற்கொள்ளலாம்?

எட்டு முதல் 80 வயது வரை ஏகாதசி விரதம் மேற்கொள்ளலாம் என காஞ்சிப்பெரியவர் குறிப்பிட்டுள்ளார். இதையே எல்லா விரதத்திற்கும் உரிய வயதாக ஏற்றுக் கொள்ளலாம். உடலும், மனமும் இடம்கொடுத்தால் வயது பொருட்டல்ல.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !