உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை அமாவாசையை முன்னிட்டு தீர்த்தாண்டதானம் கடலில் புனித நீராடல்

திருவாடானை அமாவாசையை முன்னிட்டு தீர்த்தாண்டதானம் கடலில் புனித நீராடல்

திருவாடானை: அமாவாசையை முன்னிட்டு நேற்று (ஜூலை 12)ல் தொண்டி அருகே தீர்த்தாண்டதானம் கடலில் பக்தர்கள் புனித நீராடினர். பின்பு சர்வதீர்த்தேஸ்வரர் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாலையில் சுவாமி வீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !