உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை எட்டிசேரி கிராமத்தில் அய்யனார் கோயிலில் பொங்கல் விழா

திருவாடானை எட்டிசேரி கிராமத்தில் அய்யனார் கோயிலில் பொங்கல் விழா

திருவாடானை: எஸ்.பி.பட்டினம் அருகே எட்டிசேரி கிராமத்தில் உள்ளஅய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டுபொங்கல் விழா நடந்தது. கிராம மக்கள் கோயில்முன்பு பொங்கல் வைத்து சுவாமியை வணங்கினர்.அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !