உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திரகிரகணம்: மக்கள் புனித நீராடல்

சந்திரகிரகணம்: மக்கள் புனித நீராடல்

வாரணாசி : இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திரகிரகணம் நேற்று இரவு 11.54 மணிக்கு துவங்கி இன்று அதிகாலை முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வாரணாசியில் உள்ள கங்கை நதியிலும், அலகாபாத் திரிவேணி சங்கமத்திலும் புனித நீராடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !