உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலில் உற்ஸவர்களுக்கு திருஷ்டி பொட்டு வைப்பது ஏன்?

கோயிலில் உற்ஸவர்களுக்கு திருஷ்டி பொட்டு வைப்பது ஏன்?

கடவுளுக்கு திருஷ்டி தோஷம் கிடையாது. இருந்தாலும் திருவிழாவை நடத்தும் பக்தர்களுக்கு திருஷ்டி வராமல் தடுக்க கடவுளுக்கு பொட்டு வைத்து வழிபடுகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !