சாப்பிடும் முன் உணவை பரிசேஷனம் (நீரால் சுத்தி செய்தல்) கட்டாயமா?
ADDED :2661 days ago
உணவை நீரால் மூன்றுமுறை சுத்தி செய்த பின் சாப்பிடுவது நல்லது. ஆனால் சுவாமிக்கு படைத்த பிரசாதத்திற்கு இது தேவையில்லை.