உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, பவுர்ணமிதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர் உண்ணாமுலை அம்மனை தரிசித்து செல்வர். இந்த புரட்டாசி மாத பவுர்ணமி, நாளை காலை, 7:41 மணிக்கு  துவங்கி, மறுநாள் காலை, 8:42 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில், கிரிவலம் வர உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !