உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மன்னார்குடி கோயிலில் தாயாரை ‘படிதாண்டா பத்தினி’ என்று குறிப்பிடுவது ஏன்?

மன்னார்குடி கோயிலில் தாயாரை ‘படிதாண்டா பத்தினி’ என்று குறிப்பிடுவது ஏன்?

கோபாலசுவாமி கோயிலில் உள்ள செங்கமலத்தாயார். திருவிழா காலத்தில் கூட கோயிலை விட்டு வெளியே வருவதில்லை. கோயிலுக்கு உள்ளே வலம் வந்து விடுவதால், ‘ படி தாண்டாபத்தினி’ என்று அழைக்கப்படுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !