கணவன், மனைவி சண்டையின்றி வாழ...
ADDED :2591 days ago
விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். பொறுமையைக் கடைபிடித்தால் ஒருவரை ஒருவர் புரியும் பக்குவம் வரும். அந்நிலையில் மனதில் அமைதி நிலைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.