உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேனி வேல்முருகன் கோயிலில் சஷ்டி விரதம் துவக்கம்

தேனி வேல்முருகன் கோயிலில் சஷ்டி விரதம் துவக்கம்

தேனி :தேனி வேல்முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, திரளான பக்தர்கள் காப்பு கட்டி சுவாமி தரிசனம் செய்தனர். மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான
பக்தர்கள் பங்கேற்று, சஷ்டி விரதம் மேற்கொள்வதை முன்னிட்டு காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !