கோயில்களில் விழா நடத்துவதன் நோக்கம் என்ன?
ADDED :5118 days ago
இறையருள் பெற வேண்டும் என்பது தான். பெருங்கருணை பேராறே! என்று சிவனைப் போற்றுவார் மாணிக்கவாசகர். விழாக்காலத்தில் அவன் நம்மைத் தேடி வருகிறான். அதுவும் நமக்காகவே. பயன்படுத்திக் கொள்வது அவசியம்.