உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறைவனை எந்த வயதில் வழிபட்டால் மனம் பக்குவமடையும்?

இறைவனை எந்த வயதில் வழிபட்டால் மனம் பக்குவமடையும்?

இறைவழிபாட்டிற்கும் வயதுக்கும் என்ன சம்பந்தம்? பிரகலாதன் கருப்பையிலேயே பகவான் நாமம் ஜபம் செய்யத் துவங்கிவிட்டான். திருஞானசம்பந்தர் மூன்று வயதில் தேவாரம் பாடத் துவங்கிவிட்டார். இக்காலத்தில் கூட ஒரு சிலர் இளம் வயதிலேயே இறைவனை வழிபட்டு பக்குவம் அடைந்திருக்கிறார்கள். இறைவனை வழிபட்டால் நல்லது நடக்கும் என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து பக்தியை உண்டுபண்ண வேண்டும். அந்த பக்தி அவர்களைப் பக்குவப்படுத்தி விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !