கன்னிசாமிகளே... கவனம்!
ADDED :2557 days ago
சபரிமலைக்கு முதல்முறையாக செல்லும் சிலர், பதினெட்டு படிகளில் ஏற வேண்டும் என்னும் ஆசையில் பம்பை நதிக்கரையில் நீராடி அங்கேயே இருமுடி கட்டுகின்றனர். பம்பையில் நீராடி மாலையணிந்து உடனே மலையேறுவது பெரும்பாவம்.