உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் ‘ராப்பத்து’ உற்சவம்

சேலம் சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் ‘ராப்பத்து’ உற்சவம்

சேலம்: சேலம் அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், ‘ராப்பத்து’ உற்சவம் நடைபெற்றுவருகிறது. வைகுண்ட ஏகாதசி திருவிழா ‘ராப்பத்து’ உற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று, கூர்ம அவதாரத்தில் எழுந்தருளி சவுந்திரராஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !