உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னவடவாடி திரவுபதியம்மன் கோவிலில், உலக அமைதி வேண்டி திருவிளக்கு பூஜை

சின்னவடவாடி திரவுபதியம்மன் கோவிலில், உலக அமைதி வேண்டி திருவிளக்கு பூஜை

மங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டை அடுத்த சின்னவடவாடி திரவுபதியம்மன் கோவிலில், உலக அமைதி வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது.

இதையொட்டி காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பகல் 12:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. இரவு 8:00 மணியளவில் நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !