பொங்கல் வைத்து வழிபாடு
ADDED :2495 days ago
மேலுார்: மேலுார் அருகே தேத்தாம்பட்டியில் உலக நன்மை வேண்டி கிராமத்தினர் மாரியம்மனுக்கு கோழிகள் வெட்டி தெருப் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.பின் கோயிலுக்கு அருகில் உள்ள தெப்பத்தில் பொங்கலை கரைத்து சிறப்பு வழிபாடுகளை செய்தனர்.