விரத நாளில் கோயிலில் தரும் பிரசாதத்தை என்ன செய்வது?
ADDED :2493 days ago
பசியைப் பொருட்படுத்தாமல், கடவுள் சிந்தனையுடன் விரதம் இருப்பதால், பிரசாதம் உண்பது கூடாது. அதை மற்றவர்களுக்கு கொடுக்கலாம்.