உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விரத நாளில் கோயிலில் தரும் பிரசாதத்தை என்ன செய்வது?

விரத நாளில் கோயிலில் தரும் பிரசாதத்தை என்ன செய்வது?

பசியைப் பொருட்படுத்தாமல், கடவுள் சிந்தனையுடன் விரதம் இருப்பதால், பிரசாதம் உண்பது கூடாது. அதை  மற்றவர்களுக்கு கொடுக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !