உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளிக்காமல் சாமி கும்பிடலாமா?

குளிக்காமல் சாமி கும்பிடலாமா?

காலையில் எழுந்தவுடன் கை, கால் கழுவி நெற்றியில் திருநீறு பூசிக் கொள்ளலாம். இது சாதாரண நிலை. ஆனால் விளக்கேற்றுதல், அஷ்டோத்திரம், ஸ்தோத்திரம், திருநாமங்களைச் சொல்லி பூஜித்தல், கோயில் வழிபாடுக்கு குளிப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !