உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆசையை அறுஎன்கிறாரே திருமூலர். உலகில் ஆசைப் படாமல் வாழ முடியுமா?

ஆசையை அறுஎன்கிறாரே திருமூலர். உலகில் ஆசைப் படாமல் வாழ முடியுமா?

ஆசையை அறுப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. முற்றும் துறந்த நிலையில் மட்டுமே, இந்நிலை சித்திக்கும். ஆசையை நெறிப்படுத்தி, கட்டுக்குள் வைத்திருக்க நம்மைப் போன்ற சாமான்யர்கள் முயற்சிக்கலாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !