வியாழக்கிழமை விரதம் இருப்பதன் நோக்கம் என்ன?
ADDED :2443 days ago
குருவின் அருள் இருந்தால் தான், ஒருவருக்கு மணவாழ்வு, குழந்தைப்பேறு உண்டாகும். இவற்றில் தடை உள்ளவர்கள் வியாழக்கிழமை விரதம் மேற்கொள்வது நன்மை அளிக்கும்.