சேவலை ஏந்தி நிற்கும் முருகன்!
ADDED :2589 days ago
முருகனைச் சேவற்கொடியோன் எனப்போற்றுகின்றன புராணங்கள். கோவை அருகிலுள்ள செஞ்சேரி மலையில் கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமான், கையில் சேவற்கொடிக்குப் பதிலாக சேவலையே ஏந்தியிருக்கிறார்.