உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்புசாமி கோயிலில் காலபைரவர் வழிபாடு

கருப்புசாமி கோயிலில் காலபைரவர் வழிபாடு

 சோழவந்தான்: திருவாலவாயநல்லுார் மந்தை கருப்புசாமி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். ஏற்பாடுகளை பூஜாரி  கணேசன் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.

 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !