உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நிறைவேறாத ஆசையுடன் இறந்தவரின் ஆன்மா சாந்தி பெற வழியுண்டா?

நிறைவேறாத ஆசையுடன் இறந்தவரின் ஆன்மா சாந்தி பெற வழியுண்டா?

மறுபிறவியில் கடவுள் அருளால், ஆசை நிறைவேறும். இறந்தவரின் ஆசைகளை குடும்பத்தினர் இப்போதே நிறைவேற்றலாம். அவரது நினைவாக கோயில், பள்ளிக்கூடம், மருத்துவமனை அமைத்தல் போன்ற தொண்டுகளில் ஈடுபட்டால் ஆன்மா சாந்தி பெறுவதோடு, சமுதாயமும் பயன் பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !