கொடை விழா அதிசயம்
ADDED :2402 days ago
தூத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியபுரத்தில் உள்ள அம்மன் கோயில் கொடை விழாவின்போது மண் பானையில் வைக்கப்படும் கத்தி, சாமிஆகியவை கோயிலை வலம் வந்து, சேரும்வரை செங்குத்தாக நிற்கிறது.