உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடைக்­கா­ன­லில் மழை வேண்டி விளக்கு பூஜை

கொடைக்­கா­ன­லில் மழை வேண்டி விளக்கு பூஜை

கொடைக்கானல்: கொடைக்­கா­ன­லில் ஸ்ரீ அகத்­தி­யர் சன்­மார்க்க சங்­கம் சார்­பில் கொடைக்­கா­னல் குறிஞ்சி ஆண்­ட­வர் மற்­றும் பூம்­பாறை குழந்தை வேலப்­பர் கோவில்­களில் மழை வேண்டி விளக்­குப் பூஜை நடந்­தது.  இதில் ஏரா­ள­மான பக்­தர்­கள் மற்­றும் சுற்­றுலா பய­ணி­கள் கலந்து கொண்­ட­னர். விழா­வில் குறிஞ்சி மலை கும­ர­னுக்கு சிறப்பு ஆரா­தனை மற்­றும் பூஜை­கள் நடந்­தது.முன்­ன­தாக அன்­ன­தா­னம்  நடந்­தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !