உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்நோய் தீர எந்த கோயிலுக்கு காணிக்கை செலுத்தலாம்?

கண்நோய் தீர எந்த கோயிலுக்கு காணிக்கை செலுத்தலாம்?

’ஆயிரம் கண்ணுடையாள்’ எனப்படும் திருச்சி, சமயபுரம் மாரியம்மனை வழிபட்டு வெள்ளி அல்லது தங்கத்தில் ’கண்மலர்’  காணிக்கை செலுத்துங்கள். கண்ணில் அறுவை சிகிச்சை செய்வோருக்கும் இது நல்ல பரிகாரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !