புளியோதரை தானம்!
ADDED :2333 days ago
சென்னையை அடுத்துள்ள திருநின்றவூர் பக்தவச்சலப் பெருமாள் கோயிலிற்குச் சென்று அங்கப் பிரதட்சணம் செய்து, நிலக்கடலை கலந்த புளியோதரையை ஏழைகளுக்கு தானமாக அளித்து வந்தால் கடன் தொல்லைகள் நீக்கி சுபிட்சம் பெறலாம் என்பர்.