உள்ளூர் செய்திகள்

2 புத்திமதி

1. பிறரது குற்றங்களை ஒருக்காலும் பேசாதே. அவை எவ்வளவு கெட்டவையாயினும் சரி. அதனால் எந்த பயனும் விளையப் போவதில்லை.

2. பிறர் குற்றத்தைப் பேசுவதால், அவனுக்கு மட்டுமின்றி, உனக்கும் நீயே கேடிழைத்துக் கொள்கிறாய்.

- விவேகானந்தர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !