உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆரஞ்சு நிற பட்டாடையில் அத்திவரதர்

ஆரஞ்சு நிற பட்டாடையில் அத்திவரதர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 29ம் நாளான இன்று (ஜூலை 29) அத்திவரதர் ஆரஞ்சு நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அத்திவரதர் தரிசனத்திற்காக இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த 28 நாட்களில் 41 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !