சயன நிலையில் அம்மன்
ADDED :2313 days ago
துர்கையை நின்ற நிலையில் மட்டுமே கோயில்களில் தரிசிக்க முடியும். ஆனால், பெருமாளைப் போல சயன நிலையில் உள்ள துர்கையை திருநெல்வேலி மாவட்டம் பிராஞ்சேரியில் காணலாம். விஷ்ணுவைப் போல இந்த அம்மன் சயன நிலையில் விஷ்ணு துர்கையாக காட்சியளிக்கிறாள்.