பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க
வரலட்சுமி விரதத்தன்று மகாலட்சுமியின் முகம் அல்லது படத்திற்கு மலர் தூவி அர்ச்சனை செய்யுங்கள். கீழே உள்ள 16 திருநாமங்களை சொல்ல எல்லா நன்மையும் கிடைக்கும்.
ஓம் சவுந்தர்ய லட்சுமி நமஹ- – அழகு
ஓம் சவுபாக்கிய லட்சுமி நமஹ- – சவுபாக்கியம்
ஓம் கீர்த்தி லட்சுமி நமஹ- – புகழ்
ஓம் வீரலட்சுமி நமஹ- – தைரியம்
ஓம் விஜயலட்சுமி நமஹ- – வெற்றி
ஓம் சந்தான லட்சுமி நமஹ- – நல்ல குழந்தைகள்
ஓம் மேதா லட்சுமி நமஹ- – நல்ல புத்தி
ஓம் வித்யா லட்சுமி நமஹ- – சிறந்த கல்வி
ஓம் துஷ்டி லட்சுமி நமஹ- – மகிழ்ச்சி
ஓம் புஷ்டி லட்சுமி நமஹ- – தேக பலம்
ஓம் ஞானலட்சுமி நமஹ- – ஆன்மிக அறிவு
ஓம் சக்திலட்சுமி நமஹ- – மன வலிமை
ஓம் சாந்தி லட்சுமி நமஹ- – நிம்மதி
ஓம் சாம்ராஜ்ய லட்சுமி நமஹ- – பதவி
ஓம் ஆரோக்கிய லட்சுமி நமஹ- – உடல் நலம்
ஓம் மகாலட்சுமி நமஹ- – அனைத்தும்