உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க

வரலட்சுமி விரதத்தன்று மகாலட்சுமியின் முகம் அல்லது படத்திற்கு மலர் தூவி அர்ச்சனை செய்யுங்கள்.  கீழே உள்ள 16  திருநாமங்களை சொல்ல எல்லா நன்மையும் கிடைக்கும்.

ஓம் சவுந்தர்ய லட்சுமி நமஹ-      –     அழகு
ஓம் சவுபாக்கிய லட்சுமி நமஹ- –     சவுபாக்கியம்
ஓம் கீர்த்தி லட்சுமி நமஹ-      –    புகழ்
ஓம் வீரலட்சுமி நமஹ-      –     தைரியம்
ஓம் விஜயலட்சுமி நமஹ-      –    வெற்றி
ஓம் சந்தான லட்சுமி நமஹ-      –    நல்ல குழந்தைகள்
ஓம் மேதா லட்சுமி நமஹ-       –    நல்ல புத்தி
ஓம் வித்யா லட்சுமி நமஹ-      –    சிறந்த கல்வி
ஓம் துஷ்டி லட்சுமி நமஹ-      –    மகிழ்ச்சி
ஓம் புஷ்டி லட்சுமி நமஹ-       –    தேக பலம்
ஓம் ஞானலட்சுமி நமஹ-      –    ஆன்மிக அறிவு
ஓம் சக்திலட்சுமி நமஹ-      –    மன வலிமை
ஓம் சாந்தி லட்சுமி நமஹ-      –    நிம்மதி
ஓம் சாம்ராஜ்ய லட்சுமி நமஹ-      –    பதவி
ஓம் ஆரோக்கிய லட்சுமி நமஹ- –    உடல் நலம்
ஓம் மகாலட்சுமி நமஹ-       –    அனைத்தும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !